குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: அறம், கொடை, அன்னதானம் மீது பற்று!
அறம், கொடை, அன்னதானம் மீது பற்று!
ஒரு மன்னன் கடவுளிடம், செல்வத்தையோ, அஸ்டமா சித்திகளையோ, மோட்சத்தையோ வேண்டாமல், உயிரனங்கள் உள்ளத்திலிருந்து அவைகளின் இன்னல்களை ஏற்று அவைகளுக்கு சந்தோஷத்தை அளிக்க வேண்டும் என்ற நினைவில் மக்கள் தங்கள் கடமைகளை சுதந்திரமாக செயல்படுத்தி ஏழ்மையிலிருந்து விடுபட உதவி செய்தான். இதனால் அவன் ஏழ்மை நிலையடைந்தான்.
ஓர்நாள் ஏழையாகிவிட்ட அந்த மன்னனுக்கு அறுசுவை உணவு அளித்தான் ஒருவன். உணவு அருந்த முற்படும்போது பசியுடன் ஒருவன் யாசகம் கேட்க, ‘பசித்தவனுக்கு அன்னம் அளிப்பது சிறந்த அறம், உயிரினங்கள் வயிற்றில், அக்னி வடிவாக ஸ்ரீஹரி குடியிருப்பதால் நான் அளிக்கும் இந்த உணவு கடவுளை திருப்திபடுத்தி, அந்த உடலின் பசியை ஆற்றும்’ என்று கொஞ்சம் உணவு அளித்தான்.
மீதமுள்ளவற்றை குடும்பத்துடன் உண்ண முற்பட்டபோது வேறுஒருவன் பிச்சைக் கேட்க அவனுக்கும் அளித்தான். அப்போது ஓர் நாய் அங்குவர அதனிடமும் ஸ்ரீஹரியைக்கண்டவன், அதற்கு தன்னிடமிருந்த மீதிஉணவைப் போட்டான். தண்ணீர் மட்டுமே மீதமிருந்த நிலையில் தாகமாயிருக்கின்றது, நீர் இருந்தால் கொடுங்கள் எனக் கேட்டவனுக்கு, அவனுக்கு நீர் கொடுத்தால் அவன் மகிழ்வான் அந்த மகிழ்வில் எனது பசி பறந்தோடிவிடும் என்று அதையும் கொடுத்து விட்டான்.
தன்னைப்போலவே பிற உயிர்களையும் பார்க்காதவன் கண்கள் இருந்தும் குருடனே என்ற தர்மசாஸ்திரத்தின் வார்த்தைகளுக்கு ஏற்ப மற்றவரது துயரம் களைவதையே சிறந்த அறமாக கருதி செயல்பட்ட அந்த மன்னன் தனக்கு அப்படியொரு வாய்ப்பு வழங்கியமைக்கு இறைவனுக்கு நன்றி கூற, அவன்முன் மும்மூர்த்திகளும் தோன்றி, அறத்தின் மீதான உனது பற்று உலக மக்களுக்கு உதாரணமாகும், தர்மசாஸ்திரத்திற்கு செயல் வடிவம் கொடுத்து நீங்கா புகழடைந்து விட்டாய் என வாழ்த்தினர்.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.